-
2 நாளாகமம் 20:35-37பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
35 இதற்கு பின்பு, மோசமான காரியத்தைச் செய்த இஸ்ரவேலின் ராஜாவான அகசியாவுடன்+ யூதாவின் ராஜாவான யோசபாத் கூட்டுச் சேர்ந்துகொண்டார். 36 தர்ஷீசுக்குப்+ போவதற்காக இவர்கள் இரண்டு பேரும் கூட்டுச் சேர்ந்து எசியோன்-கேபேரில்+ கப்பல்களைக் கட்டினார்கள். 37 ஆனால், யோசபாத்துக்கு எதிராக மரேசாவைச் சேர்ந்த தொதாவாவு என்பவரின் மகனான எலியேசர் தீர்க்கதரிசனம் சொன்னார். அவர் யோசபாத்திடம், “அகசியாவுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டதால் நீங்கள் செய்த எல்லாவற்றையும் யெகோவா அழித்துவிடுவார்”+ என்று சொன்னார். அதன்படியே, அவருடைய கப்பல்கள் சேதமடைந்தன,+ அதனால் அவை தர்ஷீசுக்குப் போக முடியவில்லை.
-