-
2 ராஜாக்கள் 18:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அதனால், லாகீசில் இருந்த அசீரிய ராஜாவான சனகெரிப்புக்கு எசேக்கியா ராஜா செய்தி அனுப்பினார்; “நான் தவறு செய்துவிட்டேன். நீங்கள் என்ன கேட்டாலும் தந்துவிடுகிறேன், எங்களைத் தாக்காமல் திரும்பிப் போய்விடுங்கள்” என்று சொன்னார். அப்போது, யூதாவின் ராஜாவான எசேக்கியாவிடம், 300 தாலந்து* வெள்ளியையும் 30 தாலந்து தங்கத்தையும் அபராதம் கட்டச் சொல்லி அசீரிய ராஜா சொன்னான்.
-