-
2 நாளாகமம் 24:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 யோய்தா இறந்த பிறகு, யூதாவிலிருந்த அதிகாரிகள் ராஜாவிடம் வந்து அவர் முன்னால் தலைவணங்கினார்கள். ராஜா அவர்கள் பேச்சைக் கேட்டார். 18 மக்கள் தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவின் ஆலயத்தை அலட்சியம் செய்துவிட்டு, பூஜைக் கம்பங்களையும்* சிலைகளையும் வணங்க ஆரம்பித்தார்கள். இப்படிப் பாவம் செய்ததால் யூதாமீதும் எருசலேம்மீதும் கடவுள் மிகவும் கோபப்பட்டார்.
-