உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 18:29, 30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 ராஜாவின் செய்தி இதுதான்: ‘எசேக்கியாவின் பேச்சைக் கேட்டு ஏமாந்துவிடாதீர்கள். அவனால் உங்களை என் கையிலிருந்து காப்பாற்ற முடியாது.+ 30 யெகோவாவை நம்பும்படி எசேக்கியா உங்களிடம் சொல்வான். “யெகோவா நிச்சயம் நம்மைக் காப்பாற்றுவார், இந்த நகரத்தை அசீரிய ராஜாவின் கையில் கொடுக்க மாட்டார்”+ என்று சொல்வான். அதையெல்லாம் நம்பாதீர்கள்.

  • 2 ராஜாக்கள் 19:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அந்தத் தூதுவர்களிடம், “நீங்கள் யூதாவின் ராஜா எசேக்கியாவிடம் போய் இப்படிச் சொல்லுங்கள்: ‘“எருசலேமை அசீரிய ராஜாவின் கையில் கொடுக்கப்போவதில்லை”+ என்று நீ நம்புகிற கடவுள் சொன்னால் அதைக் கேட்டு ஏமாந்துவிடாதே.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்