32 யூதாவில் கொண்டாடப்படும் பண்டிகையைப் போலவே ஒரு பண்டிகையை எட்டாம் மாதம் 15-ஆம் தேதி ஆரம்பித்து வைத்தார்.+ பெத்தேலில்+ தான் கட்டிய பலிபீடத்தில் அந்தக் கன்றுக்குட்டிகளுக்குப் பலி கொடுத்தார். பெத்தேலில் தான் கட்டிய ஆராதனை மேடுகளில் சேவை செய்ய குருமார்களை நியமித்தார்.