-
அப்போஸ்தலர் 8:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 பிலிப்பு அந்த ரதத்தோடு சேர்ந்து ஓடியபோது, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அந்த அதிகாரி சத்தமாக வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டார்; அப்போது அவரிடம், “நீங்கள் வாசிப்பது உங்களுக்குப் புரிகிறதா?” என்று கேட்டார். 31 அதற்கு அவர், “ஒருவர் கற்றுக்கொடுக்காவிட்டால் எனக்கு எப்படிப் புரியும்?” என்று சொல்லி, தன்னோடு வந்து உட்காரும்படி பிலிப்புவைக் கேட்டுக்கொண்டார்.
-