உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்தர் 2:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 மொர்தெகாய் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தபோது, ராஜாவின் அரண்மனை அதிகாரிகளாகவும் வாயிற்காவலர்களாகவும் வேலை செய்த பிக்தானும் தேரேசும் அகாஸ்வேரு ராஜாவின் மேல் இருந்த கோபத்தில் அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்கள்.

  • எஸ்தர் 2:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 உடனே விசாரணை நடத்தப்பட்டது. மொர்தெகாய் சொன்னது உண்மைதான் என்பது தெரியவந்தபோது, அந்த ஆட்கள் இரண்டு பேரும் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டார்கள். இவையெல்லாம் அந்தக் காலத்து சரித்திரப் புத்தகத்தில் ராஜாவுக்கு முன்பாகப் பதிவு+ செய்யப்பட்டன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்