8 உயிர்சக்தியை* கட்டுப்படுத்தவோ பிடித்து வைக்கவோ எந்த மனுஷனாலும் முடியாது. அதேபோல், சாவு நாளை மாற்றுகிற அதிகாரமும் யாருக்குமே கிடையாது.+ போர்வீரனுக்குப் போர்க்களத்தைவிட்டுப் போக எப்படி அனுமதி கிடைக்காதோ அப்படித்தான் அக்கிரமக்காரர்களையும் அக்கிரமம் தப்பிக்க விடாது.*