8 நீங்கள் பேசியதையெல்லாம் கவனித்தேன்.
உங்கள் வார்த்தைகளையெல்லாம் கேட்டேன்.
9 நீங்கள் எங்களிடம், ‘நான் நேர்மையானவன், எந்தக் குற்றமும் செய்யவில்லை.+
நான் நல்லவன், எந்தத் தப்பும் பண்ணவில்லை’+ என்று சொன்னீர்கள்.
10 அதோடு, ‘கடவுள்தான் என்னிடம் குற்றம் கண்டுபிடிக்கிறார்.
என்னை எதிரியாகப் பார்க்கிறார்.+