உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 8:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பின்பு, யெகோவாவுக்காக நோவா ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.+ சுத்தமான மிருகங்கள் சிலவற்றையும் சுத்தமான பறவைகள்+ சிலவற்றையும் எடுத்து அதன்மேல் தகன பலி செலுத்தினார்.+

  • ஆதியாகமம் 12:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 பின்பு யெகோவா ஆபிராமுக்குத் தோன்றி, “உன்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்”+ என்று சொன்னார். அதனால், ஆபிராம் யெகோவாவுக்காக அங்கே ஒரு பலிபீடம் கட்டினார். 8 பிற்பாடு, பெத்தேல்+ நகரத்துக்குக் கிழக்கே இருந்த மலைப்பகுதிக்குப் போய் அங்கே கூடாரம் போட்டார். அதற்கு மேற்கே பெத்தேல் நகரமும் கிழக்கே ஆயி நகரமும்+ இருந்தன. அங்கு அவர் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டி+ யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்