26 உண்மைக் கடவுள் தனக்குப் பிரியமாக நடக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் சந்தோஷத்தையும் தருகிறார்.+ ஆனால், அவனுக்குக் கொடுக்க வேண்டியதையெல்லாம் சேர்த்து வைக்கிற வேலையைப் பாவிக்குக் கொடுக்கிறார்.+ இதுவும் வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.