உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 12:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 பின்பு, சாமுவேல் யெகோவாவிடம் வேண்டிக்கொண்டார். யெகோவா அன்று இடியுடன்கூடிய மழையைப் பெய்ய வைத்தார். அதனால், ஜனங்கள் எல்லாரும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தார்கள்.

  • ஏசாயா 30:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அப்போது, நீங்கள் விதைத்த விதைகள் முளைப்பதற்குக் கடவுள் மழையைக் கொடுப்பார்.+ நிலத்திலிருந்து சத்தான உணவுப் பொருள்கள் ஏராளமாக விளையும்.+ அந்த நாளில், உங்களுடைய ஆடுமாடுகள் பரந்துவிரிந்த மேய்ச்சல் நிலங்களில் மேயும்.+

  • எரேமியா 5:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அவர்கள் தங்களுடைய உள்ளத்தில்,

      “இப்போது நம் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கலாம்” என்று சொல்வதே இல்லை.

      “அவர்தான் அந்தந்த காலத்தில் மழை பெய்ய வைக்கிறார்,

      முதல் பருவ மழையையும் கடைசி பருவ மழையையும் தருகிறார்,

      அறுவடை செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தருகிறார்”+ என்றெல்லாம் யோசிப்பதே இல்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்