உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 2:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 பின்பு ஒருநாள், தேவதூதர்கள்*+ யெகோவாவின் முன்னால் வந்து நின்றார்கள்.+ சாத்தானும் அவர்களோடு வந்து யெகோவாவின் முன்னால் நின்றான்.+

      2 அப்போது யெகோவா சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன் யெகோவாவிடம், “பூமியெங்கும் சுற்றித் திரிந்துவிட்டு வருகிறேன்”+ என்று சொன்னான். 3 அப்போது யெகோவா, “என் ஊழியன் யோபுவைக் கவனித்தாயா? பூமியில் அவனைப் போல் யாருமே இல்லை. அவன் நேர்மையானவன், உத்தமன்.*+ அவன் எனக்குப் பயந்து நடக்கிறான், கெட்டதை வெறுத்து ஒதுக்குகிறான். காரணமில்லாமல் அவனை அழிப்பதற்காக நீ என்னைத் தூண்டிவிடப் பார்த்தாலும்,+ அவன் இன்னமும் எனக்கு உத்தமமாகவே இருக்கிறான்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்