-
யோபு 2:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 பின்பு ஒருநாள், தேவதூதர்கள்*+ யெகோவாவின் முன்னால் வந்து நின்றார்கள்.+ சாத்தானும் அவர்களோடு வந்து யெகோவாவின் முன்னால் நின்றான்.+
2 அப்போது யெகோவா சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன் யெகோவாவிடம், “பூமியெங்கும் சுற்றித் திரிந்துவிட்டு வருகிறேன்”+ என்று சொன்னான். 3 அப்போது யெகோவா, “என் ஊழியன் யோபுவைக் கவனித்தாயா? பூமியில் அவனைப் போல் யாருமே இல்லை. அவன் நேர்மையானவன், உத்தமன்.*+ அவன் எனக்குப் பயந்து நடக்கிறான், கெட்டதை வெறுத்து ஒதுக்குகிறான். காரணமில்லாமல் அவனை அழிப்பதற்காக நீ என்னைத் தூண்டிவிடப் பார்த்தாலும்,+ அவன் இன்னமும் எனக்கு உத்தமமாகவே இருக்கிறான்”+ என்று சொன்னார்.
-