உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 3:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 இயேசு ஞானஸ்நானம் பெற்று தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தவுடன், வானம் திறக்கப்பட்டது;+ கடவுளுடைய சக்தி புறாவைப் போல் அவர்மேல் இறங்குவதை+ யோவான் பார்த்தார். 17 அப்போது, “இவர் என் அன்பு மகன்,+ நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்”*+ என்று வானத்திலிருந்து ஒரு குரல்+ கேட்டது.

  • மாற்கு 1:9-11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அந்த நாட்களில், கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து இயேசு வந்து, யோர்தான் ஆற்றில் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றார்.+ 10 இயேசு தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தவுடன், வானம் திறப்பதையும் கடவுளுடைய சக்தி புறாவைப் போல் தன்மேல் இறங்குவதையும் பார்த்தார்.+ 11 அப்போது, “நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்”*+ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

  • ரோமர் 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அந்த மகன் தாவீதின் சந்ததியில்+ மனிதனாகப் பிறந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்