-
யோவேல் 2:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 யெகோவாவின் ஊழியர்களான குருமார்கள், ஆலய வாசலுக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் நிற்கட்டும்.+
அழுதுகொண்டே இப்படிச் சொல்லட்டும்:
‘யெகோவாவே, உங்கள் ஜனங்கள்மேல் தயவுசெய்து இரக்கம் காட்டுங்கள்.
அவர்கள் உங்களுடைய சொத்து, மற்றவர்கள் பார்த்து சிரிக்குமளவுக்கு விட்டுவிடாதீர்கள்.
மற்ற தேசங்கள் அவர்களை அடக்கி ஆள அனுமதிக்காதீர்கள்.
“அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?”+ என்று யாரும் கேட்டுவிடக் கூடாதே.’
-