உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 23:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 நீங்கள் தாக்கப் போவதற்கு முன்பே அவர்கள் விரக்தி* அடையும்படி செய்வேன்.+ அதனால், ஏவியர்களும் கானானியர்களும் ஏத்தியர்களும் உங்களைவிட்டு ஓடிப் போவார்கள்.+

  • யாத்திராகமம் 23:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அதனால் நீங்கள் ஏராளமாகப் பெருகி தேசத்தைச் சொந்தமாக்கும்வரை, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்களைத் துரத்தியடிப்பேன்.+

  • யோசுவா 24:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நீங்கள் அங்கு போவதற்கு முன்பே அவர்களை விரக்தியடைய* வைத்தேன். எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களைப் போலவே இவர்களும் விரக்தியடைந்து, உங்கள் முன்னாலிருந்து ஓடிப்போனார்கள்.+ வாளாலோ வில்லாலோ நீங்கள் இவர்களைத் தோற்கடிக்கவில்லை.+ 13 நீங்கள் கஷ்டப்பட்டுக் கைப்பற்றாத* தேசத்தையும் நீங்கள் கட்டாத நகரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன்,+ அவற்றில் குடியேறினீர்கள். நீங்கள் பயிர் செய்யாத திராட்சைத் தோட்டங்களிலிருந்தும் ஒலிவமரத் தோப்புகளிலிருந்தும் கிடைத்த விளைச்சலைச் சாப்பிட்டீர்கள்’+ என்று சொல்கிறார்.

  • 1 ராஜாக்கள் 4:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 சாலொமோனின் காலமெல்லாம், தாண்முதல் பெயெர்-செபாவரை இருந்த யூதா மக்களும் இஸ்ரவேல் மக்களும் அவரவருடைய திராட்சைக் கொடியின் நிழலிலும் அவரவருடைய அத்தி மரத்தின் நிழலிலும் பாதுகாப்பாகக் குடியிருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்