7 அதன் பிறகு, மோவாபியர்கள் வணங்கிய அருவருப்பான தெய்வமாகிய கேமோஷுக்கு அவர் ஓர் ஆராதனை மேட்டைக்+ கட்டினார். அம்மோனியர்கள் வணங்கிய+ அருவருப்பான தெய்வமாகிய மோளேகுக்கும்+ ஓர் ஆராதனை மேட்டைக் கட்டினார். இவற்றை எருசலேமுக்கு முன்னாலிருந்த மலையில் கட்டினார்.
12 பின்பு, ஒலிவ மலை என்று அழைக்கப்பட்ட மலையிலிருந்து அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்;+ அந்த மலை எருசலேமுக்குப் பக்கத்தில், ஓர் ஓய்வுநாள் பயணதூரத்தில்தான்* இருந்தது.