உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 27:41-43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 அதேபோல், முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பெரியோர்களும் ஒன்றுசேர்ந்து அவரைக் கேலி செய்து,+ 42 “மற்றவர்களைக் காப்பாற்றினான், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவன் இஸ்ரவேலின் ராஜாவாம்;+ இப்போது சித்திரவதைக் கம்பத்தைவிட்டு* கீழே இறங்கி வருகிறானா பார்ப்போம், பிறகு இவனை நம்புவோம். 43 இவன்தான் கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறானே; ‘நான் கடவுளுடைய மகன்’+ என்றுகூட சொன்னானே, அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்போது இவனைக் காப்பாற்றட்டும்”+ என்று சொன்னார்கள்.

  • லூக்கா 23:35, 36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 மக்கள் இவற்றைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தார்கள். அதிகாரிகளோ அவரை ஏளனம் செய்து, “மற்றவர்களைக் காப்பாற்றினானே, இவன் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்துவாக இருந்தால், இப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும்”+ என்று சொன்னார்கள். 36 படைவீரர்கள் அவர் பக்கத்தில் போய் அவருக்குப் புளிப்பான திராட்சமதுவைக் கொடுத்து,+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்