-
யோபு 34:26, 27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 அவர்கள் செய்த அக்கிரமத்துக்காக அவர்களைத் தண்டிப்பார்.
எல்லாருடைய கண் முன்னாலும் அதைச் செய்வார்.+
27 ஏனென்றால், அவரைவிட்டு அவர்கள் விலகிவிட்டார்கள்.+
அவருடைய வழிகளை அவர்கள் மதிப்பதே இல்லை.+
-
ஏசாயா 5:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 யாழையும், நரம்பிசைக் கருவியையும்,
கஞ்சிராவையும், புல்லாங்குழலையும் வாசித்து,
திராட்சமது குடித்து விருந்து கொண்டாடுகிறார்கள்.
ஆனால், யெகோவாவின் செயல்களை நினைத்துப் பார்ப்பதில்லை.
அவருடைய கைகள் செய்கிறவற்றைக் கவனிப்பதில்லை.
-
-
-