-
மீகா 6:6-8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 யெகோவாவுக்காக நான் எதைக் கொண்டுவருவேன்?
பரலோகத்தின் கடவுளை வணங்க எதை எடுத்துவருவேன்?
தகன பலிகளைக் கொண்டுவர வேண்டுமா?
ஒருவயதுள்ள கன்றுக்குட்டிகளை எடுத்துவர வேண்டுமா?+
7 ஆயிரக்கணக்கான செம்மறியாட்டுக் கடாக்களைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுவாரா?
ஆறுகளாய் ஓடும் எண்ணெயை விரும்புவாரா?+
நான் செய்த தவறுக்காக என்னுடைய மூத்த மகனைத் தர வேண்டுமா?
நான் செய்த பாவத்துக்காக என் பிள்ளையைக் கொடுக்க வேண்டுமா?+
8 மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார்.
யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்?*
-