சங்கீதம் 36:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 பொல்லாதவனுடைய இதயத்தின் ஆழத்திலே குற்றத்தின் குரல் கேட்கிறது.அவனுக்குக் கடவுள்பயம் துளிகூட இல்லை.+ 2 அவனுடைய கண்களில் அவன் பெரிய ஆளாக இருப்பதால்,அவனுடைய குற்றத்தை அவனால் உணரவோ வெறுக்கவோ முடிவதில்லை.+ ஏசாயா 65:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஆனாலும் மற்றவர்களைப் பார்த்து, ‘கிட்டே வராதீர்கள், தள்ளிப் போங்கள்,நாங்கள் உங்களைவிட பரிசுத்தமாக இருக்கிறோம்’* என்று சொல்கிறார்கள். இந்த ஜனங்கள் எனக்கு எரிச்சல் மூட்டுகிறார்கள்,* நாளெல்லாம் என் கோபத்தைப் பற்றியெரிய வைக்கிறார்கள். 1 யோவான் 1:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 “எங்களிடம் பாவம் இல்லை” என்று சொன்னால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம்;+ நமக்குள் சத்தியம் இருக்காது.
36 பொல்லாதவனுடைய இதயத்தின் ஆழத்திலே குற்றத்தின் குரல் கேட்கிறது.அவனுக்குக் கடவுள்பயம் துளிகூட இல்லை.+ 2 அவனுடைய கண்களில் அவன் பெரிய ஆளாக இருப்பதால்,அவனுடைய குற்றத்தை அவனால் உணரவோ வெறுக்கவோ முடிவதில்லை.+
5 ஆனாலும் மற்றவர்களைப் பார்த்து, ‘கிட்டே வராதீர்கள், தள்ளிப் போங்கள்,நாங்கள் உங்களைவிட பரிசுத்தமாக இருக்கிறோம்’* என்று சொல்கிறார்கள். இந்த ஜனங்கள் எனக்கு எரிச்சல் மூட்டுகிறார்கள்,* நாளெல்லாம் என் கோபத்தைப் பற்றியெரிய வைக்கிறார்கள்.
8 “எங்களிடம் பாவம் இல்லை” என்று சொன்னால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம்;+ நமக்குள் சத்தியம் இருக்காது.