3 இவன் தச்சன்தானே?+ இவன் மரியாளின் மகன்தானே?+ யாக்கோபு,+ யோசே, யூதாஸ், சீமோன் என்பவர்களுடைய சகோதரன்தானே?+ இவனுடைய சகோதரிகளும் நம்முடைய ஊரில்தானே இருக்கிறார்கள்?” என்று சொல்லி அவர்மேல் விசுவாசம் வைக்க மறுத்தார்கள்.
8 அந்த ஞானத்தைப் பற்றி இந்த உலகத்தின்* தலைவர்களில் ஒருவருக்குக்கூட தெரியவில்லை;+ அது அவர்களுக்குத் தெரிந்திருந்தால் மகிமையுள்ள நம் எஜமானைக் கொன்றுபோட்டிருக்க* மாட்டார்கள்.