நீதிமொழிகள் 21:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 சோம்பேறி எதை நினைத்து ஏங்குகிறானோ அதுவே அவனைக் கொன்றுவிடும்.ஏனென்றால், அவனுடைய கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.+ நீதிமொழிகள் 24:33, 34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்” என்று சொன்னால்,34 வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+
25 சோம்பேறி எதை நினைத்து ஏங்குகிறானோ அதுவே அவனைக் கொன்றுவிடும்.ஏனென்றால், அவனுடைய கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.+
33 “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்” என்று சொன்னால்,34 வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+