சங்கீதம் 139:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 யெகோவாவே, என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வருவதற்கு முன்பே,நான் என்ன சொல்லப்போகிறேன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.+ சங்கீதம் 139:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நீங்கள் என்னை எவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! இதெல்லாம் என் அறிவுக்கு அப்பாற்பட்டது!* என் புத்திக்கு எட்டாதது!+ சங்கீதம் 147:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நம்முடைய எஜமான் மகத்தானவர், மகா வல்லமை உள்ளவர்.+அவருடைய புரிந்துகொள்ளுதலுக்கு எல்லையே இல்லை.+ ஏசாயா 55:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 “பூமியைவிட வானம் எப்படி உயர்ந்திருக்கிறதோ,அப்படியே உங்களுடைய வழிகளைவிட என்னுடைய வழிகளும்,உங்களுடைய யோசனைகளைவிட என்னுடைய யோசனைகளும் உயர்ந்திருக்கின்றன.+ ரோமர் 11:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள்* எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை! 1 கொரிந்தியர் 2:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஏனென்றால், “யெகோவாவுக்கு* அறிவுரை கொடுப்பதற்கு அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?”+ நமக்கோ கிறிஸ்துவின் சிந்தை இருக்கிறது.+
4 யெகோவாவே, என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வருவதற்கு முன்பே,நான் என்ன சொல்லப்போகிறேன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.+
6 நீங்கள் என்னை எவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! இதெல்லாம் என் அறிவுக்கு அப்பாற்பட்டது!* என் புத்திக்கு எட்டாதது!+
9 “பூமியைவிட வானம் எப்படி உயர்ந்திருக்கிறதோ,அப்படியே உங்களுடைய வழிகளைவிட என்னுடைய வழிகளும்,உங்களுடைய யோசனைகளைவிட என்னுடைய யோசனைகளும் உயர்ந்திருக்கின்றன.+
33 ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள்* எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!
16 ஏனென்றால், “யெகோவாவுக்கு* அறிவுரை கொடுப்பதற்கு அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?”+ நமக்கோ கிறிஸ்துவின் சிந்தை இருக்கிறது.+