20 பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள்!+
கல்தேயர்களைவிட்டு ஓடி வாருங்கள்!
அதைப் பற்றி எல்லாருக்கும் சந்தோஷமாகச் சொல்லுங்கள்!+
பூமியெங்கும் இருக்கிறவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!+
இப்படிச் சொல்லுங்கள்: “யெகோவா அவருடைய ஊழியனான யாக்கோபை விடுவித்திருக்கிறார்.+