உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 41:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 புழுவைப் போல்* இருக்கிற யாக்கோபே,+ பயப்படாதே.

      இஸ்ரவேலே, நான் உனக்கு உதவி செய்வேன்” என்று உன்னை விடுவிக்கிறவரும்+ இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளுமான யெகோவா சொல்கிறார்.

  • ஏசாயா 43:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 ஏனென்றால், நான் உன் கடவுளாகிய யெகோவா, உன் மீட்பர்.

      நான் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுள்.

      எகிப்தையும் எத்தியோப்பியாவையும் சிபாவையும் மீட்புவிலையாகக் கொடுத்து

      உன்னை மீட்டுக்கொண்டேன்.

  • ஏசாயா 44:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 பரலோகப் படைகளின் யெகோவாதான் இஸ்ரவேலின் ராஜா.+

      யெகோவாதான் இஸ்ரவேலை விடுவிக்கிறவர்,+ அவர் சொல்வது இதுதான்:

      ‘என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+

      முதலும் நானே, கடைசியும் நானே.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்