உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 14:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பின்பு, மோசே தன்னுடைய கையைக் கடலுக்கு நேராக நீட்டினார்.+ யெகோவா ராத்திரி முழுவதும் கிழக்கிலிருந்து பலத்த காற்றை வீச வைத்து, கடலை இரண்டாகப் பிளந்தார்.+ தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் பிரிந்து நின்றது. நடுவிலே காய்ந்த தரை தெரிந்தது.+

  • யாத்திராகமம் 14:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 ஆனால், இஸ்ரவேலர்கள் கடலின் நடுவில் காய்ந்த தரையில் நடந்து போனார்கள்.+ தண்ணீர் அவர்களுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் மதில் போலத் திரண்டு நின்றது.+

  • சங்கீதம் 106:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 அவர் செங்கடலை அதட்டினார், அது காய்ந்துபோனது.

      பாலைவனத்தின் வழியாகக் கூட்டிக்கொண்டு போவதுபோல்,

      ஆழமான கடல் வழியாக அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்.+

  • ஏசாயா 51:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆழமான கடலின் தண்ணீரை வற்ற வைத்தது நீதானே?+

      மீட்கப்பட்ட ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போவதற்காக ஆழமான கடலில் பாதை உண்டாக்கியது நீதானே?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்