உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 27:57-60
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 57 சாயங்கால நேரமாகிவிட்டதால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த பணக்காரரும் இயேசுவின் சீஷராக ஆகியிருந்தவருமான யோசேப்பு,+ 58 பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைக் கேட்டார்.+ அதை அவரிடம் கொடுக்கச் சொல்லி பிலாத்து கட்டளையிட்டார்.+ 59 யோசேப்பு அவருடைய உடலை எடுத்து, சுத்தமான, உயர்தரமான நாரிழை* துணியில் சுற்றி,+ 60 தனக்காகப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில்* வைத்தார்;+ பின்பு, அந்தக் கல்லறை வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.

  • மாற்கு 15:46
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 46 யோசேப்பு உயர்தரமான நாரிழை* துணியை வாங்கிவந்து, அவருடைய உடலைக் கீழே இறக்கி அந்தத் துணியால் சுற்றி, பாறையில் வெட்டப்பட்ட ஒரு கல்லறையில்* வைத்தார்;+ பின்பு, அந்தக் கல்லறை வாசலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.+

  • யோவான் 19:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 அவர் கொல்லப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு புதிய கல்லறை* இருந்தது. அந்தக் கல்லறையில் அதுவரை ஒருவரும் அடக்கம் செய்யப்படவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்