7 கடவுளுடைய ஜனங்கள் அவமானத்துக்குப் பதிலாக இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.
தலைகுனிந்து நிற்பதற்குப் பதிலாகத் தங்களுக்குக் கிடைத்த பங்கை நினைத்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.
ஏனென்றால், தேசத்தில் இரண்டு மடங்கு சொத்தைப் பெறுவார்கள்.+
என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.+