-
எரேமியா 25:32, 33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
‘இதோ, தேசங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அழியும்.+
பூமியின் தொலைதூரத்திலிருந்து ஒரு பெரிய புயல்காற்று புறப்பட்டு வரும்.+
33 அன்று யெகோவாவினால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்கள் பூமியின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை கிடப்பார்கள். அவர்களுக்காக யாரும் அழுது புலம்ப மாட்டார்கள். அவர்கள் அள்ளப்படாமலும், அடக்கம் செய்யப்படாமலும், அப்படியே நிலத்தில் எருவாகிப்போவார்கள்.’
-