உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 25:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த 70 வருஷங்கள் முடிந்த பின்பு,+ பாபிலோன் ராஜாவும் அவனுடைய ஜனங்களும் செய்த குற்றத்துக்குத் தண்டனை கொடுப்பேன்.+ கல்தேயர்களுடைய தேசத்தை அழித்துவிடுவேன். அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்.+

  • எரேமியா 50:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 50 கல்தேயர்களின் தேசமான பாபிலோனைப்+ பற்றி எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா சொன்னது இதுதான்:

       2 “இதை எல்லா தேசங்களிலும் சொல்லுங்கள்!

      கொடியை* ஏற்றி, அறிவிப்பு செய்யுங்கள்!

      எதையும் மறைக்காதீர்கள்!

      இப்படிச் சொல்லுங்கள்: ‘பாபிலோன் கைப்பற்றப்பட்டது!+

      பேல் அவமானம் அடைந்துவிட்டது!+

      மெரொதாக்கைத் திகில் கவ்விக்கொண்டது!

      பாபிலோனின் சிலைகளுக்கு அவமானம் வந்துவிட்டது!

      அவளுடைய அருவருப்பான* உருவச்சிலைகள் மிரண்டுபோய்விட்டன!’

       3 அவளைத் தாக்க வடக்கிலிருந்து ஒரு ஜனம் வந்தது.+

      அவளுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தது.

      அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல்போனது.

      மனுஷர்களும் ஓடிப்போய்விட்டார்கள், மிருகங்களும் ஓடிப்போய்விட்டன.

      தேசமே வெறிச்சோடிப்போனது.”

  • வெளிப்படுத்துதல் 18:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவர் சத்தமாக, “அவள் விழுந்துவிட்டாள்! மகா பாபிலோன் விழுந்துவிட்டாள்!+ அவள் பேய்களின் குடியிருப்பாகவும், பேய்களும்* அசுத்தமான, அருவருப்பான எல்லாவித பறவைகளும் தங்குகிற இடமாகவும் ஆகிவிட்டாள்!+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்