-
2 ராஜாக்கள் 19:5-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 எசேக்கியா ராஜாவின் ஊழியர்கள் இதை ஏசாயாவிடம்+ சொன்னபோது, 6 ஏசாயா அவர்களிடம், “‘யெகோவா சொல்வது என்னவென்றால், “அசீரிய ராஜாவின் ஊழியர்கள் என்னை நிந்தித்துப் பேசியதைக்+ கேட்டு நீங்கள் பயப்படாதீர்கள்.+ 7 அவன் மனதில் ஒரு யோசனையை வர வைப்பேன். ஒரு செய்தியைக் கேட்டு தன்னுடைய தேசத்துக்கு அவனைத் திரும்பிப் போக வைப்பேன்; அவனுடைய தேசத்திலேயே அவனை வாளுக்குப் பலியாக்குவேன்.”’+ இதை உங்கள் எஜமானிடம் போய்ச் சொல்லுங்கள்” என்றார்.
-