-
2 ராஜாக்கள் 19:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 பின்பு, எசேக்கியாவுக்கு ஆமோத்சின் மகன் ஏசாயா இப்படிச் செய்தி அனுப்பினார்: “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், ‘அசீரிய ராஜா சனகெரிப்பைப்+ பற்றி நீ செய்த ஜெபத்தைக் கேட்டேன்.+ 21 யெகோவாவாகிய நான் அவனுக்கு எதிராகச் சொல்வது இதுதான்:
“சீயோன் கன்னிப்பெண் உன்னை ஏளனம் செய்கிறாள், கேலி செய்கிறாள்.
எருசலேம் மகள் உன்னைப் பார்த்துக் கிண்டலாகத் தலை ஆட்டுகிறாள்.
-