12 யூதாவின் ராஜாவான யோயாக்கீன் தன்னுடைய அம்மாவையும் ஊழியர்களையும் உயர் அதிகாரிகளையும்* அரண்மனை அதிகாரிகளையும்+ கூட்டிக்கொண்டு பாபிலோன் ராஜாவிடம் போனார்.+ பாபிலோன் ராஜா தான் ஆட்சி செய்த எட்டாம் வருஷத்தில் அவரைக் கைதியாகப் பிடித்துக்கொண்டு போனான்.+
29 உடனே, தானியேலுக்கு ஊதா நிற உடையை உடுத்திவிட்டு, தங்கச் சங்கிலியைப் போட்டுவிடும்படி பெல்ஷாத்சார் கட்டளை கொடுத்தான். பின்பு, அவனுடைய ராஜ்யத்தில் தானியேல் மூன்றாம் அதிபராவார் என்ற அறிவிப்பு செய்யப்பட்டது.+