-
செப்பனியா 1:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அது கடவுளுடைய கடும் கோபத்தின் நாள்.+
இக்கட்டும் வேதனையுமான நாள்.+
புயல்காற்றும் பேரழிவும் தாக்கும் நாள்.
அது மங்கலான நாள், இருண்ட நாள்.+
கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொள்ளும் நாள்.+
16 ஊதுகொம்பின் சத்தமும் போர் முழக்கமும் கேட்கும் நாள்.+
மதில் சூழ்ந்த நகரங்களும் உயர்ந்த மூலைக்கோபுரங்களும் தாக்கப்படும் நாள்.+
-