15 அவர் இரண்டு செம்புத் தூண்களை வார்த்தார்.+ ஒவ்வொரு தூணும் 18 முழ உயரமாக இருந்தது. ஒவ்வொரு தூணையும் அளவுநூலால் அளந்தபோது அதன் சுற்றளவு 12 முழமாக இருந்தது.+
21 ஆலய* நுழைவு மண்டபத்தின் முன்னால் அந்தத் தூண்களை நிறுத்தினார்.+ ஒரு தூணை வலது பக்கத்தில்* நிறுத்தி அதற்கு யாகீன்* என்றும், மற்றொரு தூணை இடது பக்கத்தில்* நிறுத்தி அதற்கு போவாஸ்* என்றும் பெயர் வைத்தார்.+