-
எரேமியா 15:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 விதவைகளின் எண்ணிக்கை கடற்கரை மணலைவிட அதிகமாக ஆகும்.
பட்டப்பகலில் நான் கொலைகாரனை அனுப்பி தாய்களையும் வாலிபர்களையும் வெட்டிப்போட வைப்பேன்.
திடீரென்று தேசத்தில் பதற்றத்தையும் பீதியையும் உண்டாக்குவேன்.
-