ஏசாயா 59:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அதனால்தான், நியாயம் எங்களைவிட்டுத் தூரமாக இருக்கிறது.நீதி எங்களை நெருங்குவதே இல்லை. நாங்கள் ஒளிக்காகக் காத்திருக்கிறோம், ஆனால் இருளைத்தான் பார்க்கிறோம்.வெளிச்சத்தை எதிர்பார்க்கிறோம், ஆனால் இருட்டில்தான் நடக்கிறோம்.+
9 அதனால்தான், நியாயம் எங்களைவிட்டுத் தூரமாக இருக்கிறது.நீதி எங்களை நெருங்குவதே இல்லை. நாங்கள் ஒளிக்காகக் காத்திருக்கிறோம், ஆனால் இருளைத்தான் பார்க்கிறோம்.வெளிச்சத்தை எதிர்பார்க்கிறோம், ஆனால் இருட்டில்தான் நடக்கிறோம்.+