19 வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப் போல நான் இருந்தேன்.
அவர்கள் என்னைத் தீர்த்துக்கட்ட சதி செய்து,
“மரத்தைப் பழங்களோடு சேர்த்து வெட்டிப்போடலாம்,
இந்த உலகத்திலிருந்தே அவனை ஒழித்துக்கட்டலாம்,
அவனுடைய பேர்கூட அழிந்துபோகட்டும்” என்று பேசி வைத்திருந்தது எனக்குத் தெரியவில்லை.+