உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 2:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 இன்றைய தலைமுறையினரே, யெகோவாவின் வார்த்தைகளைச் சிந்தித்துப் பாருங்கள்.

      நான் இஸ்ரவேலுக்கு ஒரு வனாந்தரம்போல் ஆகிவிட்டேனா?

      பயங்கரமான இருட்டில் கிடக்கும் தேசம்போல் ஆகிவிட்டேனா?

      என் ஜனங்கள் என்னிடம், ‘எங்கள் இஷ்டம்போல் திரிந்துகொண்டிருக்கிறோம்,

      உங்களிடம் இனி வரவே மாட்டோம்’+ என்று ஏன் சொல்கிறார்கள்?

  • எரேமியா 6:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 “சாலை சந்திப்புகளில் நின்று பாருங்கள்.

      உங்கள் முன்னோர்கள் நடந்த பாதைகளை* பற்றி விசாரியுங்கள்.

      நல்ல பாதை எதுவென்று கேட்டு அதில் நடங்கள்.+

      அப்போது, உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்” என்று யெகோவா சொல்கிறார்.

      ஆனால் அவர்கள், “அந்தப் பாதையில் போக மாட்டோம்” என்று சொல்கிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்