15 மனுஷனின் கால்பட்டு அது உடைந்துபோகுமே என்று கவலைப்படுவதில்லை.
மிருகங்களால் மிதிபட்டு நொறுங்குமே என்றும் நினைப்பதில்லை.
16 இரக்கமே இல்லாமல் குஞ்சுகளை விட்டுவிட்டுப் போய்விடுகிறது.
அவை தன் குஞ்சுகள் என்பதையே மறந்துவிடுகிறது;+
முட்டை போட்டதும் அடைகாத்ததும் வீணாகிவிடுமே என்று அது கவலைப்படுவது இல்லை.