ஏசாயா 51:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 உன்னுடைய மகன்கள் மயங்கிவிட்டார்கள்.+ எல்லா தெரு முனைகளிலும் விழுந்து கிடக்கிறார்கள்.வலையில் சிக்கிய காட்டு மிருகத்தைப் போலக் கிடக்கிறார்கள். யெகோவாவின் கோபத்தையும் தண்டனையையும் முழுமையாக அனுபவிக்கிறார்கள்.” புலம்பல் 4:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பஞ்சத்தில் செத்தவர்களைவிட வாளால் செத்தவர்களே மேல்.+வாளைப் போலப் பசி அவர்களைக் கொன்றுபோட்டது. எசேக்கியேல் 5:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உன்னைப் பாழாக்குவதற்காக, பஞ்சத்தின் கொடிய அம்புகளை உன்மேல் எறிவேன். அந்த அம்புகள் உன்னை அழிக்கும்.+ நான் பஞ்சத்தைத் தீவிரமாக்கி, உனக்கு உணவே கிடைக்காதபடி செய்துவிடுவேன்.+
20 உன்னுடைய மகன்கள் மயங்கிவிட்டார்கள்.+ எல்லா தெரு முனைகளிலும் விழுந்து கிடக்கிறார்கள்.வலையில் சிக்கிய காட்டு மிருகத்தைப் போலக் கிடக்கிறார்கள். யெகோவாவின் கோபத்தையும் தண்டனையையும் முழுமையாக அனுபவிக்கிறார்கள்.”
16 உன்னைப் பாழாக்குவதற்காக, பஞ்சத்தின் கொடிய அம்புகளை உன்மேல் எறிவேன். அந்த அம்புகள் உன்னை அழிக்கும்.+ நான் பஞ்சத்தைத் தீவிரமாக்கி, உனக்கு உணவே கிடைக்காதபடி செய்துவிடுவேன்.+