உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 10:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, அந்தக் கேருபீன்கள் சிறகுகளை உயர்த்தி பூமியிலிருந்து மேலே எழும்பினார்கள். கூடவே அந்தச் சக்கரங்களும் எழும்பின. அவர்கள் யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு நுழைவாசலில் நின்றார்கள். இஸ்ரவேலின் கடவுளுடைய மகிமை அவர்கள்மேல் இருந்தது.+

  • எசேக்கியேல் 44:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 44 கிழக்கே பார்த்தபடி இருந்த ஆலயத்தின் வெளிப்பிரகார வாசலுக்கு அவர் என்னை மறுபடியும் கொண்டுவந்தார்.+ அதன் நுழைவாசல் மூடப்பட்டிருந்தது.+ 2 அப்போது யெகோவா என்னிடம், “அந்த நுழைவாசல் எப்போதும் மூடப்பட்டிருக்க வேண்டும். அதைத் திறக்கக் கூடாது. எந்த மனுஷனும் அந்த நுழைவாசல் வழியாக வரக் கூடாது. ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா அதன் வழியாக வந்திருக்கிறார்.+ அதனால் அது மூடப்பட்டே இருக்க வேண்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்