உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தானியேல் 4:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 நீங்கள் மனிதர்களிடமிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வீர்கள். மாடுகளைப் போலப் புல்லை மேய்வீர்கள். வானத்திலிருந்து பெய்யும் பனியில் நனைவீர்கள்.+ இப்படியே, ஏழு காலங்கள் உருண்டோடும்.+ கடைசியில், உன்னதமான கடவுள்தான் மனிதர்களுடைய ராஜ்யத்துக்கெல்லாம் ராஜா என்றும், தனக்கு விருப்பமானவனிடம் ஆட்சியைக் கொடுக்கிறார்+ என்றும் புரிந்துகொள்வீர்கள்.

  • அப்போஸ்தலர் 12:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அப்போது அங்கே கூடியிருந்த மக்கள், “இது தெய்வக் குரல்! மனுஷக் குரல் அல்ல!” என்று ஆரவாரம் செய்ய ஆரம்பித்தார்கள். 23 கடவுளை அவன் மகிமைப்படுத்தாததால், அந்த நொடியே யெகோவாவின்* தூதர் அவனைத் தாக்கினார். இதனால் அவன் வியாதிப்பட்டுப் புழுபுழுத்துச் செத்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்