48 பின்பு, ராஜா தானியேலுக்கு விலைமதிப்புள்ள பல அன்பளிப்புகளைக் கொடுத்தான். அதோடு, அவருக்கு உயர்ந்த அந்தஸ்தைத் தந்து, பாபிலோன் மாகாணத்துக்கே அதிபதியாகவும்+ பாபிலோனில் உள்ள ஞானிகளுக்கெல்லாம் தலைமை அதிகாரியாகவும் நியமித்தான்.
29 உடனே, தானியேலுக்கு ஊதா நிற உடையை உடுத்திவிட்டு, தங்கச் சங்கிலியைப் போட்டுவிடும்படி பெல்ஷாத்சார் கட்டளை கொடுத்தான். பின்பு, அவனுடைய ராஜ்யத்தில் தானியேல் மூன்றாம் அதிபராவார் என்ற அறிவிப்பு செய்யப்பட்டது.+