-
லூக்கா 3:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 ரோம அரசன்* திபேரியு ஆட்சி செய்த 15-ஆம் வருஷத்தில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராகவும், ஏரோது*+ கலிலேயாவின் மாகாண அதிபதியாகவும், அவனுடைய சகோதரனான பிலிப்பு என்பவன் இத்துரேயா மற்றும் திராகொனித்தி பகுதிகளுக்கு மாகாண அதிபதியாகவும், லிசானியா என்பவன் அபிலேனே பகுதிக்கு மாகாண அதிபதியாகவும், 2 அன்னா என்பவர் முதன்மை குருமார்களில் ஒருவராகவும், காய்பா என்பவர் தலைமைக் குருவாகவும்+ இருந்தார்கள். அப்போது, சகரியாவின் மகன் யோவானுக்கு+ வனாந்தரத்தில்+ கடவுளுடைய வார்த்தை அருளப்பட்டது.
-