-
அப்போஸ்தலர் 2:16-18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 யோவேல் தீர்க்கதரிசி மூலம் இப்படிச் சொல்லப்பட்டதுதான் இப்போது நிறைவேறியிருக்கிறது: 17 ‘கடவுள் சொல்வது என்னவென்றால், “கடைசி நாட்களில், பலதரப்பட்ட மக்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன், உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்; உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள், உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.+ 18 அந்த நாட்களில், எனக்கு ஊழியம் செய்கிற ஆண்கள்மேலும் பெண்கள்மேலும் என் சக்தியைப் பொழிவேன்; அப்போது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.+
-