ஏசாயா 34:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ராத்திரியும் பகலும் அது அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்.அதன் புகை என்றென்றும் எழும்பிக்கொண்டே இருக்கும். எத்தனை தலைமுறை வந்துபோனாலும் அவளுடைய தேசம் பாழாகவே கிடக்கும்.எத்தனை வருஷங்கள் உருண்டோடினாலும் யாருமே அதைக் கடந்துபோக மாட்டார்கள்.+ ஏசாயா 34:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதன் மாடமாளிகைகளில் முட்கள் முளைக்கும்.அதன் கோட்டைகளில் முட்செடிகளும் களைகளும் வளர்ந்து நிற்கும். அது நரிகள் குடியிருக்கும் இடமாக மாறும்.+நெருப்புக்கோழிகள் வாழும் இடமாக ஆகும்.
10 ராத்திரியும் பகலும் அது அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்.அதன் புகை என்றென்றும் எழும்பிக்கொண்டே இருக்கும். எத்தனை தலைமுறை வந்துபோனாலும் அவளுடைய தேசம் பாழாகவே கிடக்கும்.எத்தனை வருஷங்கள் உருண்டோடினாலும் யாருமே அதைக் கடந்துபோக மாட்டார்கள்.+
13 அதன் மாடமாளிகைகளில் முட்கள் முளைக்கும்.அதன் கோட்டைகளில் முட்செடிகளும் களைகளும் வளர்ந்து நிற்கும். அது நரிகள் குடியிருக்கும் இடமாக மாறும்.+நெருப்புக்கோழிகள் வாழும் இடமாக ஆகும்.