14 அப்போது அவர் 12 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என்று பெயர் வைத்தார். எப்போதும் தன்னோடு இருப்பதற்காகவும், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்காகவும், 15 பேய்களைத் துரத்தும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.+