உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 12:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதனால், பேதுருவைச் சிறையிலேயே அடைத்து வைத்திருந்தான். அந்தச் சமயத்தில், சபையிலிருந்த எல்லாரும் அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக ஜெபம் செய்துவந்தார்கள்.+

  • ரோமர் 15:30-32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 சகோதரர்களே, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கிற விசுவாசத்தின் காரணமாகவும், கடவுளுடைய சக்தி பொழிகிற அன்பின் காரணமாகவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்வது இதுதான்: என்னோடு சேர்ந்து எனக்காகக் கடவுளிடம் உருக்கமாக ஜெபம் செய்யுங்கள்.+ 31 யூதேயாவில் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளாத ஆட்களிடமிருந்து நான் பாதுகாக்கப்பட வேண்டும்+ என்றும், எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களுக்கு நான் செய்யப்போகிற உதவியை அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்+ என்றும் ஜெபம் செய்யுங்கள். 32 அப்போதுதான், கடவுளுடைய விருப்பத்தின்படி* நான் சந்தோஷமாக வந்து உங்களோடு சேர்ந்து புத்துணர்ச்சி அடைவேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்